nanthavanam
செவ்வாய், 6 ஜூலை, 2010
சிறைவைத்துக் கொண்டாய்!!
தப்பிக்க முயன்றேன்..
உன்வசீகர புன்னகையால்வீழ்த்தி விட்டாய்!!
எழ முயன்றேன்...காந்த பார்வையால்கட்டி
பிடித்துசிறைவைத்துக் கொண்டாய்!!
இனி....தப்பிக்க முயலபோவதில்லைதயவுசெய்து..
விடுதலை மட்டும்செய்துவிடாதே ப்ளீஸ்....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக