nanthavanam
வெள்ளி, 17 செப்டம்பர், 2010
வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010
உன் இதயத்தை திறந்து வையடி...!
பார்வைகள் இடம் மாற பாதைகள் வேண்டுமா
வரம் தரும் தேவதையே வரமாக கூடுமா
இதழ்களை நீ குவித்தால் குழல் நூறு பாடுமே
எரிமலை கூட அன்று என் தாகம் தீர்க்குமே
ஒரு கேள்வி உன்னிடம்
உனை தருவாயா என்னிடம்
தந்தால் தருவேன் என் உயிரையே உன்னிடம்...!
காதல் சிறிதும் குறையாமல்
விழிகள் ஒருநொடி இமைக்காமல்
உன் முகமே தேடுதடி
என்னுயிர் முழுதுமே நீயடி
அதற்கொரு வழி சொல்லடி
உன் இதயத்தை திறந்து வையடி...!
வரம் தரும் தேவதையே வரமாக கூடுமா
இதழ்களை நீ குவித்தால் குழல் நூறு பாடுமே
எரிமலை கூட அன்று என் தாகம் தீர்க்குமே
ஒரு கேள்வி உன்னிடம்
உனை தருவாயா என்னிடம்
தந்தால் தருவேன் என் உயிரையே உன்னிடம்...!
காதல் சிறிதும் குறையாமல்
விழிகள் ஒருநொடி இமைக்காமல்
உன் முகமே தேடுதடி
என்னுயிர் முழுதுமே நீயடி
அதற்கொரு வழி சொல்லடி
உன் இதயத்தை திறந்து வையடி...!
கவிதை எழுதும் எண்ணமில்லை...
எனக்கு
கவிதை எழுதும்
எண்ணமில்லை
அவள் கவிதையாக
இருப்பதால்...!
எனக்கு நிலவை பார்க்கும்
ஆசை இல்லை
அவள் நிலவாக
ஒளிர்வதால்....!
எனக்கு கண்ணாடியில்
முகம் பார்க்கும்
ஆவல் இல்லை!
அவள் முகம் பார்க்கும்
கண்ணாடியாய்
பிரகாசிப்பதால்....!!
கவிதை எழுதும்
எண்ணமில்லை
அவள் கவிதையாக
இருப்பதால்...!
எனக்கு நிலவை பார்க்கும்
ஆசை இல்லை
அவள் நிலவாக
ஒளிர்வதால்....!
எனக்கு கண்ணாடியில்
முகம் பார்க்கும்
ஆவல் இல்லை!
அவள் முகம் பார்க்கும்
கண்ணாடியாய்
பிரகாசிப்பதால்....!!
செவ்வாய், 6 ஜூலை, 2010
என்றாவது என்னை நீ அறிவாய்.........
உன் மேல் காதல் வந்தும்
அதைச் சொல்லாமல் மறைத்திருந்தேன்...
உன்னிடம் சொல்வதற்கு ஏனோ முடியவில்லை.....
என்னுள் தீபமாக நீ நின்று
சுடர் விட்டு எரிகின்றாய்
நீ எரிய நான் திரியாகி
காதல் தீயில் என்னை எரிக்கின்றேன்
என்னைத் தென்றல் தீண்டினாலும்
உன் நினைவால் சிலிர்க்கின்றேன்
என்னை வெப்பம் தீண்டினாலும்
உன் அருகாமையை உணர்கின்றேன்
என் கண்கள் காணும் காட்சி எல்லாம்
நீயே ஆகி விட்டாய்
நான் பேசும் வார்த்தை எல்லாம்
உன் பெயரையே சொன்னது
என்னையறியாமல் என் கண்கள்
நீ வரும் வழி பார்த்துத் தேடியது
என் கால்களோ வெட்கத்தால்
தரையில் கோலம் பூத்தது
இத்தனை ஆசை உன்மேல் இருந்தும்
ஏனோ சொல்லத் தெரியவில்லை
என்றாவது என்னை நீ அறிவாய்
என்றே இந்நாள்வரை காத்திருந்தேன்.....
உனக்காகவே நான் வாழ்கின்றேன்!!
நன்றி!! நன்றி!!
அதைச் சொல்லாமல் மறைத்திருந்தேன்...
உன்னிடம் சொல்வதற்கு ஏனோ முடியவில்லை.....
என்னுள் தீபமாக நீ நின்று
சுடர் விட்டு எரிகின்றாய்
நீ எரிய நான் திரியாகி
காதல் தீயில் என்னை எரிக்கின்றேன்
என்னைத் தென்றல் தீண்டினாலும்
உன் நினைவால் சிலிர்க்கின்றேன்
என்னை வெப்பம் தீண்டினாலும்
உன் அருகாமையை உணர்கின்றேன்
என் கண்கள் காணும் காட்சி எல்லாம்
நீயே ஆகி விட்டாய்
நான் பேசும் வார்த்தை எல்லாம்
உன் பெயரையே சொன்னது
என்னையறியாமல் என் கண்கள்
நீ வரும் வழி பார்த்துத் தேடியது
என் கால்களோ வெட்கத்தால்
தரையில் கோலம் பூத்தது
இத்தனை ஆசை உன்மேல் இருந்தும்
ஏனோ சொல்லத் தெரியவில்லை
என்றாவது என்னை நீ அறிவாய்
என்றே இந்நாள்வரை காத்திருந்தேன்.....
உனக்காகவே நான் வாழ்கின்றேன்!!
நன்றி!! நன்றி!!
சிறைவைத்துக் கொண்டாய்!!
தப்பிக்க முயன்றேன்..
உன்வசீகர புன்னகையால்வீழ்த்தி விட்டாய்!!
எழ முயன்றேன்...காந்த பார்வையால்கட்டி
பிடித்துசிறைவைத்துக் கொண்டாய்!!
இனி....தப்பிக்க முயலபோவதில்லைதயவுசெய்து..
விடுதலை மட்டும்செய்துவிடாதே ப்ளீஸ்....!!!
உன்வசீகர புன்னகையால்வீழ்த்தி விட்டாய்!!
எழ முயன்றேன்...காந்த பார்வையால்கட்டி
பிடித்துசிறைவைத்துக் கொண்டாய்!!
இனி....தப்பிக்க முயலபோவதில்லைதயவுசெய்து..
விடுதலை மட்டும்செய்துவிடாதே ப்ளீஸ்....!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)